ஏலகிரியில் பழங்குடியினர் மாணவியர் விடுதி திறப்பு

ஏலகிரியில் பழங்குடியினர் மாணவியர் விடுதி திறப்பு
X

பழங்குடியினர் விடுதியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

ஏலகிரியில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தனாவூர் பகுதியில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவியர் விடுதியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்..

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் பழங்குடியினர் மாணவியர் விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர், அண்ணா உள்ளிட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஏலகிரி மலை பகுதியில் உள்ள மங்கலம், நிலாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கனமழையின் காரணமாக மழைநீர் வகுப்பறையில் தேங்கி இருந்ததை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்

இதில் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
ஜோலார்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகள் வாக்குவாதம்..பரபரப்பு
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
டிஎச்டிசி நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்
என்ஹெச்பிசி லிமிடெட்டில் பல்வேறு பணியிடங்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்
இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் காலிப்பணியிடங்கள்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்
ai in future agriculture