/* */

புகைப்பட கலைஞர்களுக்கு ஊரடங்கில் வெளியே செல்ல அனுமதிக் கேட்டு ஆட்சியரிடம் மனு

வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் தொழில் சார்ந்த பணி காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு சென்றுவர அனுமதி உத்தரவு வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

புகைப்பட கலைஞர்களுக்கு ஊரடங்கில் வெளியே செல்ல அனுமதிக் கேட்டு ஆட்சியரிடம் மனு
X

திருச்சி மாவட்டத்தில் வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரமே முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளிலேயே உள்ளது.

மேலும் பொது நிகழ்வுகளை சார்ந்தும் உள்ளது. மேலும் பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இருப்பதால், ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரவு 10.00 மணிக்கு மேலும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவிட்டு வரும் கலைஞர்களை அனுமதிக்க வேண்டும.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் சங்கத் தலைவர் நிக்சன் சகாயராஜ். செயலாளர் ராஜாராம், பொருளாளர் ஜீவானந்தம், துணைத் தலைவர்கள் கென்னடி, ஜூல்ஃபி அகமத் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Updated On: 23 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?