/* */

பிச்சாண்டார்கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார் கோயில் ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பிச்சாண்டார்கோயிலில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமி்ல் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் செல்வி விஜயகுமார் முனனிலை வகித்தார்.இதில் ஊராட்சி தலைவர் ஷோபனா தங்கமணி முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கவிதா செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அங்கம்மாள், மூர்த்தி, ராஜ்குமார், பூர்ணவள்ளி, செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் மதிவாணன், யூனியன் இன்ஜினியர் விமலா, மேற்பார்வையாளர், பரமேஸ்வரி, அஞ்சுகம், புவனேஷ்வரி உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

Updated On: 27 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி