/* */

நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு

தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் அறுவடை உழவு, நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. மஞ்சளாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சோத்துப்பாறை அணை, பிடிஆர் கால்வாய், 18ம் கால்வாய் என தேனி மாவட்டத்தின் அத்தனை கால்வாய்கள், அணைகளும் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது முதல்போக நிலங்களில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பகுதிகளில் அடுத்தடுத்து உழவு, இரண்டாம் போக நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை, உழவு, நடவு என பணிகள் நடப்பதால் விவசாயிகள் முழு வீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 12 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Updated On: 26 Oct 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  7. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  9. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா