/* */

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டியில், வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலரில் இருந்த, 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது.

HIGHLIGHTS

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை, 48. இவர், இன்று ஆண்டிபட்டியில் வைகை அணை ரோட்டோரம் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், தான் அடகு வைத்திருந்த பத்தரை பவுன் நகையினை திருப்பிக் கொண்டு வந்தார்.

டூ வீலரில் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வைத்திருந்தார். டூ வீலரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பொருள் வாங்க சென்று விட்டு திரும்ப வந்தார். அப்போது அவரது டூ வீலர் பெட்டியை உடைத்து நகை, பணத்தை யாரோ திருடிச் சென்று விட்டனர். செல்லத்துரை கொடுத்த புகார் அடிப்படையில் ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Oct 2021 3:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  2. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  3. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  4. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  5. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  10. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது