/* */

You Searched For "#PeoplePanic"

குடியாத்தம்

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு. அதிர்ந்து போன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 3வது முறையாக நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து   நில அதிர்வு. அதிர்ந்து போன மக்கள்
கூடலூர்

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி

கூடலூர் குனியல் கிராமப் பகுதியில் இன்று காலை குடியிருப்பை ஒட்டிய பகுதியில் காட்டு யானை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி.

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் பீதி
பெரம்பலூர்

பெரம்பலூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூரில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

பெரம்பலூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: பொதுமக்கள் அச்சம்
அணைக்கட்டு

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்

ஒடுகத்தூர் அருகே குருவராஜபாளையம் கிராமத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
ஓசூர்

ஓசூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என மக்கள் பீதி

ஓசூர் தனியார் லே அவுட் குடியிருப்புக்கு அருகே சிறுத்தை காலடி தடம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறையினர் நேரில் ஆய்வு

ஓசூர் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என மக்கள் பீதி