/* */

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில் வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த  3 பேர் கைது
X

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்நாயக் (21). ஆனந்த் நாயக் (21) ஆகியோர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் திருச்செங்கோடு அருகே 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் (23), சுரேஷ் (33), விட்டம்பாளையத்தை சோந்த ராஜா (30) ஆகியோர் தங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வடமாநில வாலிபர்களிடம் பணம் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கவின்குமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 July 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்