/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

Protest News -பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
X

பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest News -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காலம் கடந்த ஆய்வுகள், இரவு நேர ஆய்வுக்கூட்டங்கள், விடுமுறை தின ஆய்வுக்கூட்டங்கள், வீடியோ கான்பரன்ஸ் மற்றும் வாட்ஸ்அப் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தமிழக அரசு கைவிடவேண்டும். பணி செயல் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடும், உரிய கால அவகாசமும் வழங்கிட வேண்டும். தொடர்ச்சியாக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது பணிகளை திணிக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. திரளான துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Aug 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?