/* */

தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு

தேர்தலை புறக்கணிப்போம்- பொதுமக்கள் அறிவிப்பு
X

பரமத்திவேலூர் அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வெங்கமேடு பகுதியில் உள்ள வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் அருகே தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார் செல்போன் உயர் கோபுரம் அமைக்ககூடாது. அதனை அகற்ற வேண்டுமென பொத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 மற்றும் 5வது வார்டு பொதுமக்கள் வருவாய்துறையிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், மனுவை வாங்கிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொத்தனூர் பகுதியில் தனியார் செல்போன் கோபுரத்தை அமைக்ககூடாது என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் எனக்கூறி கருப்புக்கொடி கட்டியும், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 March 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நேருவின் 60வது நினைவு தினம் : பிரதமர் மோடி அஞ்சலி..!
  2. உலகம்
    ராணுவ செயற்கைக்கோள் ஏவுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள கிம் ஜாங்...
  3. இந்தியா
    ரயிலில் பெண் பயணிகளுக்கான சட்ட நெறிமுறைகள் என்ன தெரியுமா..?
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. உலகம்
    இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக...
  7. விளையாட்டு
    ஐபிஎல் 2024 பரிசுத் தொகை: கேகேஆர் ரூ. 20 கோடி, எஸ்ஆர்எச் ரூ 12.5
  8. சினிமா
    கூலி படத்தில் சத்யராஜ்? இப்படி ஒரு டிவிஸ்ட்டா?
  9. இந்தியா
    புனே போர்ஷே விபத்து: இளைஞனின் ரத்த மாதிரியில் முறைகேடு செய்ததாக 2...
  10. இந்தியா
    இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி கெஜ்ரிவால் மனு...