நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லினக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லினக்க நாள் உறுதிமொழி ஏற்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில், அலுவலர்கள் மத நல்லினக்க நாள் உறுதி மொழியேற்றனர்.

நாமக்கல் கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் மத நல்லினக்க நாள் உறுதிமொழியேற்றனர்.

நாமக்கல் கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் மத நல்லினக்க நாள் உறுதிமொழியேற்றனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மத நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி, பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future