மயானத்திற்கு ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்

போதுப்பட்டி மயானத்திற்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மயானத்திற்கு ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்
X

போதுப்பட்டி மயானத்திற்கு, ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்தார். அருகில் நகராட்சித்தலைவர் கலாநிதி.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, 21 வது வார்டு போதுப்பட்டியில் உள்ள மயானத்திற்கு ரூ. 13.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகர செயலாளர்கள் சிவகுமார், ராணா ஆனந்த் நகராட்சி கவுன்சிலர்கள் நந்தகுமர், பாலசுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக பிரமுகர்கள் அசோகன், செல்வம், பழனிசாமி, மதன், வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
  2. தொழில்நுட்பம்
    83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
  3. நாமக்கல்
    காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
  4. தமிழ்நாடு
    ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
  5. தொழில்நுட்பம்
    Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
  6. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...
  7. டாக்டர் சார்
    Pani Vedippu குளிர்காலங்களில் ஏற்படும் பாத வெடிப்புகளைப் போக்க...
  8. ஈரோடு
    Vel Pray Song Release சென்னிமலையில் இருந்து பழனிக்கு ஜன., 1ம் தேதி...
  9. ஈரோடு
    Chennai Storm Flood Relief Work பவானி நகராட்சி 15 தூய்மை ...
  10. தஞ்சாவூர்
    தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அறிவிப்பு