/* */

காவிரி வெள்ளத்தில் குதித்து உயிரோடு விளையாடும் இளைஞர்கள்

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில இளைஞர்கள் குதித்து அவர்களின் உயிரோடு விளையாடி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காவிரி வெள்ளத்தில் குதித்து உயிரோடு விளையாடும் இளைஞர்கள்
X

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தில் சில இளைஞர்கள் குதித்து அவர்களின் உயிரோடு விளையாடி வருகிறார்கள்.

மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி வெள்ளத்தை பார்வையிட பழைய காவிரி பாலத்தின் மீது பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இதனால் தனது சாகசங்களை வெளிபடுத்தும் விதமாக சில இளைஞர்கள் பாலத்தின் மீதிருந்து காவிரி வெள்ளத்தில் குதிக்கிறார்கள். இதனை கண்ட பார்வையாளர்களும் குதிக்க தொடங்குகிறார்கள்.

இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பாலத்தின் மீது போலீசார் நியமித்து அத்துமீறும் இளைஞர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேடிக்கை பார்க்கும் கும்பலின் டூவீலர்கள் திருடு போகும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. ஆகவே போலீசார் அதனையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!