/* */

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு: நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் மனு

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு: நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் மனு
X

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமாரபாளையம் போலீசில் மனு பா.ம.க.வினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பா.ம.க. நகர செயலராக இருப்பவர் சுதாகர். இவர் மீது தவறான கருத்துக்களை இழிவு படுத்தும் நோக்கத்துடன் பிரபு என்பவர் மொபைல் போன் மூலம் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பா.ம.க. நிர்வாகிகள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் கார்த்தி கூறுகையில், பா.ம.க. கட்சி மீதும், நிர்வாகிகள் மீதும் பிரபு என்பவர் அவதூறு பரப்பி வருகிறார். இது பா.ம.க. கட்சி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் செந்தில், சுப்பிரமணி, சிவராமன், ஜெகந்நாதன், செல்லமுத்து, தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 27 March 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...