/* */

சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத வேதனை: பெண் தற்கொலை

உடல்நலமில்லாமல் சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத வேதனையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாத   வேதனை: பெண் தற்கொலை
X

பெண் தற்கொலை (கார்ட்டூன் படம்)

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்தும் நோய் குணமாகாததால் வேதனையில் இருந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.

குமாரபாளையம் அப்புராய சத்திரம் பகுதியை சேந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி சுப்புலட்சுமி (36). இந்த தம்பதிக்கு திருமணமாகி 18ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுப்புலட்சுமிக்கு தொடர்ந்து உடல்நலமில்லாமல் இருந்துள்ளது. அவர்களும் பல இடங்களில் சிகிச்சை எடுத்துள்ளனர். ஆனாலும், அவருக்கு உடல் குணமாகவில்லை. இதில் சுப்புலட்சுமி மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சுப்புலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 April 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க