/* */

மதுரையில் ஊர்வலமாக வந்து அரசுக்கு நன்றி தெரிவித்த பழங்குடியினர்

தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்த, தமிழக அரசுக்கு தமிழக நாடோடிகள், பழங்குடி கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

மதுரையில் ஊர்வலமாக வந்து அரசுக்கு நன்றி தெரிவித்த பழங்குடியினர்
X

பழங்குடியினர், நாடோடிகளை தேடிச் சென்று அரசு உயர் அதிகாரிகள், அவர்களது குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன் அடிப்படையில், அதிகாரிகள் பழங்குடியின பிரச்சனைகள், குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய்பீம் படம் மூலம் தங்களது இன்னல்களை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக தங்களது குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நன்றியும் வாழ்த்துக்களையும் பழங்குடியினர் இன்று தெரிவித்தனர். அத்துடன், பதாதைகளை ஏந்திவாறு, தமிழக நாடோடிகள் பழங்குடி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பினர் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 22 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை