/* */

அலங்காநல்லூரில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாட்டம்: 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அலங்காநல்லூரில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி  கொண்டாட்டம்: 2 பேர் கைது
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குமாரம் கிராமத்தை சேர்ந்தவர், ஜெயசூர்யா, வயது 19. திருப்புவனத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், வயது 21. இருவரும், குமாரம் மந்தை பகுதியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதுடன், அதனை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆயூதம் பயன்படுத்தி, மிரட்டும் தொனியில் நடந்து கொண்டது, கத்தியில் கேக் வெட்டியதற்காக, அவர்கள் இருவரையும் அலங்காநல்லூர் போலீசார் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்