/* */

ஓசூர்: குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் 6 சவரன் நகை வழிப்பறி

ஓசூர் அருகே, குழந்தையுடன் இருந்த பெண்ணிடம், 6 சவரன் நகையை வழிப்பறி செய்த பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

ஓசூர்: குழந்தையுடன் சென்ற  பெண்ணிடம் 6 சவரன் நகை வழிப்பறி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிலா. இவர், உறவினரின் மூன்று வயது குழந்தையுடன் மதியம், நேரு நகர் பகுதியில் உள்ள வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த, 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்து, நிலாவிடம் பேச்சுக் கொடுத்து அவரிடம் இருந்து ஆறு சவரன் தங்க நகையை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து நிலா, ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஓசூர் டவுன் போலீஸ் எஸ்ஐ யுவராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 13 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?