/* */

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்

HIGHLIGHTS

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு
X

பாகலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா இவர் கடந்த ஒரு வருடமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் ஓசூர் பெங்களூரு உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார்

இன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து அவரது தந்தை ராமச்சந்திரப்பா கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீஸ் எஸ்ஐ பூர்ணிமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 13 May 2021 2:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலுடன் இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கோதுமை முறுக்கு செய்வது எப்படி?
  3. வீடியோ
    இந்த படம் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் Vidharth !! || #anjaamai #Vidharth...
  4. லைஃப்ஸ்டைல்
    சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் பளபளப்பாக மாற்ற என்ன செய்யணும்...
  5. வீடியோ
    Vani Bhojan -யை Rambha என கிண்டல் !! #anjaamai #anjaamaimovie...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் தொடரும் வீல்சேர் பிரச்னை:...
  7. இந்தியா
    என்டிஏ அமோக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்! பல...
  8. லைஃப்ஸ்டைல்
    வெள்ளை முள்ளங்கியில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. வீடியோ
    NEET தேர்வு அவசியமா ? Vani Bhojan பரபரப்பு பதில் ! |#neet #vanibhojan...
  10. சினிமா
    நீங்களும் நடிகர் மாதவனைப் போல ஜொலிக்க வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க..!