மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளிப்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர்

பாகலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்த கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா இவர் கடந்த ஒரு வருடமாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்

இந்நிலையில் ஓசூர் பெங்களூரு உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார்

இன்று வீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதுகுறித்து அவரது தந்தை ராமச்சந்திரப்பா கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீஸ் எஸ்ஐ பூர்ணிமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
விதிகளை மீறி பாட்டாசு பதுக்கல் : ஓசூரில் பட்டாசுகள் பறிமுதல்..!
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
ஓசூர் மத்திகிரியில் வன உயிரின பாதுகாப்புக்கு வித்திட்ட சைக்கிள் பேரணி!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
எல்லாமே பொய்யி..! இந்தியன் 3 தியேட்டர்லதானாம்..!
தளபதியின் கடைசி படம்... ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்..!
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
ஓசூர் - டாடா எலக்ட்ரானிக்ஸில் தீ விபத்து: திம்ஜேப்பள்ளி, வன்னியபுரம் மக்கள் அதிர்ச்சி
ஓசூர் - துாய்மை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!
ஓசூர் மின் நகரில் மொபட் திருட்டு முயற்சி - வாலிபர் கைது
ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸில் தீ விபத்து..!
ஓசூர் 2026: சர்வதேச விமான நிலையமும் கார்கோ வில்லேஜும் - தொழில் புரட்சிக்கு வித்திடும் திட்டம்
ai in future agriculture