/* */

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம்

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
X

கந்திகுப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீணா இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள அலமாரியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து வீணா கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸ் எஸ்ஐ இராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 13 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை