/* */

கள்ளிப்பட்டி அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு

கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கள்ளிப்பட்டி அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு வாலிபர் உயிரிழப்பு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சங்கமங்கலத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது51). இவரது இருமகன்கள் மற்றும் இருமகள்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கணக்கம்பாளையம் நேரு தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், மூத்த மகன் பாலமுருகனுக்கு (22) நேற்று காலை உடல்நலம் சரியில்லாமல் போகவே, மற்ற மூன்று பேரும் வேலை சென்று விட்டனர்.

பின்னர், வேலை முடிந்து மாலை மூன்று பேரும் அறையில் வந்து பார்த்தபோது, பாலமுருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பாலமுருகனை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர், பாலமுருகனின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Jun 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  4. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  6. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  7. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  8. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  9. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...