/* */

கொடுமுடி: வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை

கொடுமுடி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த, ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கொடுமுடி: வயிற்று வலியால் விஷம் குடித்து பெண் தற்கொலை
X

கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு அடுத்த அணைக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர். இவரது முதல் மனைவி விஜயலட்சுமி.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், விஜயலட்சுமியின் அக்கா சுலோச்சனாவை, சதாசிவம் 2-வது திருமணம் செய்து கொண்டார். சுலோச்சனா சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சுலோச்சனாவுக்கு குழந்தைகள் இல்லை.சுலோச்சனாவுக்கு கடந்த சில வருடங்கள் முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சுலோச்சனா, தங்கை விஜயலட்சுமியிடம் வயிற்றி வலி தாங்க முடியாமல் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருந்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக இறந்தார்.இது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!