/* */

பவானி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பவானி அருகே தீக்குளித்த பெண், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூமதி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக, மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, பூமதி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

இதனையடுத்து, முதலுதவி சிகிச்சைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பூமதி சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Jan 2022 3:28 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...