/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது

டி.என்.பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
X

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே கஞ்சா விற்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.என்.பாளையம் வனச்சாலை ரோடு பகுதியை சேர்ந்த வீரம்மாள் (வயது 51) என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 23 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்