/* */

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 91.11 சதவீதம் பேர் தேர்ச்சி
X

பைல் படம்.

பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதில் 22 ஆயிரத்து 548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகள் 11 ஆயிரத்து 635 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய மாணவர்களில் 87.28 சதவீதம் பேரும், மாணவிகளில் 95.03 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த சராசரியாக 91.11 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On: 20 Jun 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?