/* */

பவானி அருகே மளிகைக்கடையிலிருந்து 7 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல்

Erode News Tamil- பவானி அருகே மளிகைக்கடையில், 7 கிலோ ஹான்ஸ் , குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

பவானி அருகே மளிகைக்கடையிலிருந்து 7 கிலோ ஹான்ஸ், குட்கா பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட முருகன்

Erode News Tamil - ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தார், மேட்டூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் முருகன் (49). இவரது மளிகைக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதன்பேரில், சித்தாரில் உள்ள மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் - குட்கா புகையிலைப் பொருட்களை கடையின் பின்புறம் உள்ள ரோடு பகுதியில் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சுமார் 7 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார் முருகனைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 Jun 2022 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்