/* */

பிரம்மதேசம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை விற்றவர் கைது‌

பிரம்மதேசம்புதூரில் புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் அருகே புதருக்குள் பதுக்கி வைத்து, மது பாட்டில்களை விற்றவர் கைது‌
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை அந்தியூர் போலீசார் பிரம்மதேசம் புதூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்குள்ள புதருக்குள் பதுக்கி வைத்து, அரசு மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நகலூர் அருகே உள்ள பெருமாபாளையம் கள்ளுமேடுதோட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரிடம் இருந்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 July 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...