/* */

அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

அந்தியூர் அருகே 17 வயது பூர்த்தியாகாத சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய  கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
X

கைது செய்யப்பட்ட அஸ்வின் ஜார்ஜ்.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்தவர் தாஸ் மகன் அஸ்வின் ஜார்ஜ் (22). இவர், கோவை மாவட்டம், காரமடையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்கு சென்று வந்தார். அதே நூற்பாலையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் வேலை செய்து வந்தார்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அஸ்வின் ஜார்ஜ் அழைத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து, அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அஸ்வின் ஜார்ஜை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

Updated On: 16 Jun 2022 4:03 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்