கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வலியுறுத்தி அக்.15ல் சென்னை கோட்டை முற்றுகை

கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வலியுறுத்தி அக்.15ல் சென்னை கோட்டை முற்றுகை

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வலியுறுத்தி வரும் அக்,15ல் சென்னை கோட்டையை முற்றுகையிட சத்தியமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Erode Live Updates, Erode Today News, Erode News - கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,500 வழங்கிட வலியுறுத்தி வரும் அக்,15ல் சென்னை கோட்டையை முற்றுகையிட சத்தியமங்கலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.


கூட்டத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ,5,500 வழங்க கோரி வரும் அக்டோபர் 15ம் தேதி சென்னை கோட்டையை 2500க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, 2004ம் ஆண்டு முதல் 2009 வரை நான்கு ஆண்டுகளுக்கு அரவை பருவத்திற்கு லாபத்தில் பங்கு தொகை தரக்கோரியும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
கணவர் ரன்பீர் கபூரை உளவு பார்த்த ஆலியா பட்: இந்தி பட உலகில் நடந்த சுவாரஸ்யம்
பரிதாபத்தின் உச்சத்தில்  உலகின் வளமான நாடு: போரால் அகதிகளாக மாறும் மக்கள்
இதயத்தின் கதவுகள் திறந்தன: பிடனுடன் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி
ஜம்முவில் இருந்து வந்த ரயிலில் வெடித்த பட்டாசு: சதி திட்டத்தில் ஊழியர்கள்?
திருப்பதி லட்டு விவகாரத்தில் மோடிக்கு கடிதம் எழுதிய ஜெகன் மோகன் ரெட்டி
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 24வது பட்டமளிப்பு விழா
கோபி அருகே கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திருட்டு: அதிகாரிகள் எச்சரிக்கை
காணாமல் போன 10,20,50 ரூபாய் நோட்டுகள்: நிதியமைச்சருக்கு  காங்கிரஸ் கடிதம்
ஈரோட்டில் சலுகை விலையில் ஜவுளி வாங்க  குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு..!
நம்பியூரில் அரசுப் பள்ளி அருகே தனியார் மதுபானக்கடை: காங்., கட்சி ஆர்ப்பாட்டம்
அந்தியூர் அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதி விபத்து: 19 பேர் காயம்; எம்எல்ஏ நேரில் ஆறுதல்
கரும்பு டன்னுக்கு ரூ.5,500 வழங்க வலியுறுத்தி அக்.15ல் சென்னை கோட்டை முற்றுகை
அந்தியூர் அருகே அத்தாணி கடையில் தேங்காய்பால் குடித்த தமிழிசை சவுந்தரராஜன்