ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்.27) மின்தடை; மின்வாரியம் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப் 27) புதன்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது
HIGHLIGHTS

மின்தடை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 27) புதன்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், நாளை (செப்டம்பர் 27) புதன்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி அருகே உள்ள என்.மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- திருமநாதம்பாளையம், சூரியப்பம்பாளையம், ஆலாம்பாளையம் மாமரத்துப்பாளையம், செல்லிபாளையம், குறிச்சி, தோட்டத்துபாளையம், கடுக்காமடை, காளியப்பம்பாளையம், என்.மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் சொக்குமாரிபாளையம்.
அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) :-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தார், கேசரிமங்கலம், காடப்பநல்லூர், குட்டமுனியப்பன் கோவில், கல்பாவி, குப்பிச் சிபாளையம் மற்றும் மாணிக்கம்பாளையம்.
சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ரெட்டிபாளையம், மலையம்பாறைக்காடு, விராலி காட்டூர், மூலையூர், சென்ராயனூர், குரும்பனூர் காடு மற்றும் வெள்ளக்கரட்டூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.