/* */

ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி

ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோட்டில்  தாயமங்கை விளையாட்டு போட்டி
X

தாயமங்கை போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோட்டில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு ஜேசிஐ எலைட், ஸ்ரீ சிகரம் ஆடைகள் மற்றும் ஈரோடு அகாடமி இணைந்து நடத்திய தாயமங்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.

போட்டியை ஜேசிஐ எலைட் முன்னாள் தலைவர் தீபக் தொடங்கி வைத்தார். ஜேசிஐ எலைட் தலைவர் கே.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் ஏழு வயது முதல் 70 வயது உள்ள பெண்கள் மேற்பட்டோர் பங்கேற்று தாயக்கரம் விளையாடினார்கள். நடுவராக ரம்யா பங்கேற்றார்.

இதில் நான்கு சுற்றுகள் விளையாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற இரண்டு நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டாயிரமும், இரண்டாம் பரிசாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்பட்டது.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், ஜேசிஐ எலைட் மகளிர் அணி மண்டல இயக்குனர் டாக்டர் ஷர்மிளா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Updated On: 11 Sep 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?