/* */

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத சர்வாலய தீப பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சர்வாலய தீப பூஜை கோலாகலமாக நடந்தது.

HIGHLIGHTS

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத  சர்வாலய தீப பூஜை
X

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சர்வாலய தீப பூஜை நடந்தது. கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயிலில் இன்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தன. இதனையடுத்து கோயிலில் சர்வாலய தீபம் ஏற்பட்டது. பின்னர் மகுடேஸ்வரர் மற்றும் வடிவுடையநாயகி, வீரநாராயணப்பெருமாள், பூதேவி, சீதேவி ஆகிய உற்சவமூர்த்திகள் திருச்சுற்று செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்தது.பின்னர் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை அடுத்து பௌர்ணமி தினமான இன்று காவிரியில் காவிரிதாய்க்கு படி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்சிகளுக்கு ராமலிங்க சிவாச்சாரியர் தலைமையில் வகித்தார்.

Updated On: 18 Nov 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!