/* */

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கவிஞர் சினேகன் சாமி தரிசனம்

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் மக்கள் நீதிமய்ய மாநில இளைஞரணி தலைவரும் , பாடலாசிரியருமான சினேகன் சாமி தரிசனம் செய்தார்.

HIGHLIGHTS

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கவிஞர் சினேகன்   சாமி தரிசனம்
X

கொடுமுடி மகுடேஸ்வரர்கோயிலில் சாமி தரிசனம் செய்த கவிஞர் சினேகன். 

நேற்று பகலில் பாடாலசிரியரான கவிஞர் சினேகன் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தனது மனைவி கனிகாவுடன் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை அறிந்த சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முனைந்தனர். இந்நிலையில் கோயிலுக்குள் சென்ற அவருக்கு சிவாச்சாரியர்கள் பூஜைகள் செய்து பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த சினேகன் கோயில் எதிரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்தி விட்டு புறப்பட்டு சென்றார். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் கோயிலிலும் காவிரி படித்துறையிலும் அதிகமாக காணப்பட்டது.

Updated On: 15 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை