/* */

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி

மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

HIGHLIGHTS

பாஜகவில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவி
X

வள்ளிபுரம் ஊராட்சி மன்ற தலைவி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிபுரம் ஊராட்சியின் திமுக கிளை செயலாளர் மூர்த்தி மற்றும் அவரது மனைவியான வள்ளிபுரம் ஊராட்சி மன்றத் தலைவி கவிதா மூர்த்தி ஆகியோர் திமுகவில் இருந்து விலகி, இன்று மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.

அவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்ற எம்எல்ஏ சரஸ்வதி, பாஜகவின் கோட்பாடுகளையும், சித்தாந்தங்களையும் புரிந்து கொண்டு இணைந்ததற்காக இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். .

இந்த நிகழ்ச்சியில் பாஜக கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் முருகானந்தம், கிழக்கு ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், முன்னாள் வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 21 April 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்