/* */

கோபிசெட்டிபாளையம் கருணை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கோபிசெட்டிபாளையம் ஆதரவற்ற குழந்தைகள் கருணை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பிரியாணி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் கருணை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
X

கோபி கருணை இல்லத்தில், கெட்டிசமுத்திரம் முன்னாள் திமுக ஊராட்சி செயலாளர் நாகராஜ், முன்னாள் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், முரளிதரன் ஆகியோர், குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினர். 

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபி குழந்தைகள் காப்பகமான கருணை இல்லத்தில், இன்று குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அந்தியூர் கெட்டிசமுத்திரம் முன்னாள் திமுக ஊராட்சி செயலாளர் நாகராஜ், முன்னாள் ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், முரளிதரன் ஆகியோர் , முதல்வர் பிறந்த நாளையொட்டி, கோபி கருணை இல்லத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் துண்டு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

Updated On: 1 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  8. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  9. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்