/* */

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்: கிராம மக்கள் அச்சம்

கீழ்பவானி வாய்க்கால் கரையில் வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீர் பள்ளம்: கிராம மக்கள் அச்சம்
X

நம்பியூர் ஒன்றியம் தொட்டிபாளையம்-கூடக்கரை வழியே, கீழ்பவானி பிரதான வாய்க்கால் செல்கிறது. தற்போது முதல் போக பாசனத்துக்காக வினாடிக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6:30 மணிக்கு வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் திடீரென ஓட்டை விழுந்தது.

ஒரு அடி ஆழத்துக்கு இருந்ததால், அப்பகுதி விவசாயிகள், கோபி பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறையினர் பொக்லைன் மூலம் மண் கொட்டி கரையை சீரமைக்கும் பணியை மேற்காெண்டனர்.


கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் அருகே இடது கரையின் மையப்பகுதியில் விழுந்த பள்ளம்.


Updated On: 29 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...