/* */

மாநில தடகளப் போட்டி: கோபி கலை கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம்

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்.

HIGHLIGHTS

மாநில தடகளப் போட்டி: கோபி கலை கல்லூரி மாணவர்கள் தங்கப் பதக்கம்
X

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர்.

கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றனர். சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் கோபிசெட்டிபாளையம் கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவர் எஸ்.அஜித்குமார் 10,000 மீட்டர் நடையோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், எம்.ராம்பிரகாஷ் வெள்ளிப் பதக்கத்தையும், மாணவி சி.திவ்யா 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

திவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 5 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் மாணவி திவ்யா, ஆண்கள் பிரிவில் மாணவர் ஆர்.தருண் ஆகியோர் முதல் பரிசை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி மணவ,சார்பில் தடகளப் பயிற்சியாளர் மு.சு.கண்ணனையும் கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் பி.கருப்பணன், செயலாளர், தாளாளர் எம்.தரணிதரண், கல்லூரி வாழ்த்து தெரிவித்தனர்.

வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளையும், முதல்வர் வீ.தியாகராசு, முதன்மையர் ஆர்.செல்லப்பன், உடற்கல்வி இயக்குநர் மா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து பெற்றனர்.

Updated On: 21 Oct 2021 9:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்