/* */

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை நேற்று இரவு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று இரவு கோபி பேருந்து நிலையத்தில் அபாயகரமான முறையில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கோபி பேருந்தில் நிலையத்துக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருவதால் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதற்கட்டமாக விளம்பர பலகைகளை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





Updated On: 8 Oct 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  10. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு