/* */

கோபி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

கோபி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கெட்டிச்செவியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கெட்டிச்செவியூர், வாகரைப்புதூர், பள்ளிபாளையம், காளியப்பபாளையம், ஆலாம்பாளையம், தோரணவாவி, ராசா கவுண்டன்பாளையம், தோட்டத்துப்பாளையம், சூரி யப்பம்பாளையம், நல்லி கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம் திருமநாதம்பாளையம், குட்டையபாளையம், சிறுவலூர், தாண்டாகவுண்டன்பாளையம், லட்சுமாய்புதூர், தண்ணீர்பந்தல்பாளையம், பூச்சநாய்க்கன்பாளையம், செரைகோவில், கரிச்சிபாளையம், ஆயிபாளையம், பதிப்பாளையம், ஊஞ்சப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை கோபி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...