/* */

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பபை டி.என்.பாளையம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

HIGHLIGHTS

பங்களாப்புதூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மலைப்பாம்பு: வனத்துறையினர் மீட்பு
X

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மலைப்பாம்பு.

ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைகோட்டை பகுதியில் கோபியைச் சேர்ந்த கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று மதியம் தோட்டத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஒருவிதமான சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து கண்ணப்பன் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்றரை அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்டு நவகிணறு மாதையன் கோவில் வனப்பகுதியில் சென்று மலைப்பாம்பை விட்டனர்.

Updated On: 22 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!