/* */

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்

ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வரும் நிலையில், கோபி அருகே கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

HIGHLIGHTS

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: கொடிவேரி அணையில் குவிந்த மக்கள்
X

கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.

கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடிவேரி அணையிலும் வெள்ளப்பெருக்கு உண்டானது. இதன்காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொடிவேரி அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் அனுமதி அளித்தனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைில் குவிந்தனர். அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.

Updated On: 8 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’