/* */

கோபி அருகே ஓட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஓட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபி அருகே ஓட்டல் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

கோபி அருகே உள்ள பச்சைமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ஜெயசீலி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மகேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை சரியாக வில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மகேந்திரன் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 12 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்