/* */

கோபிசெட்டிபாளையத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ மழை செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
X

ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று காலை முதல், அதிகமான வெயில் இருந்தது. இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி-மின்னலுடன் 7.20 மணி வரை பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோபி பஸ் நிலையம், மொடச்சூர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் தடைப்பட்டது. கோபிசெட்டிபாளையத்தில் நேற்று 15 மி.மீ வரை மழை பெய்ததாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...