/* */

கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் முட்டைகள் நனைந்து சேதம்

கோபியில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியுள்ளது.

HIGHLIGHTS

கோபியில் விடிய விடிய மழை : அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்  முட்டைகள் நனைந்து சேதம்
X

கோபியில் பெய்த மழையால் நனைந்து கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகள்.

கோபிச்செட்டிபாளையம் :

கோபி நஞ்சக்கவுண்டன்பாளையத்தில் அரசு நெல் கொள்முதல் மையத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முழுமையாக சோதமடைந்தது. மழையால் நனைந்த நெல்மணிகள் முளைத்து விட்டதால் விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர் .

நஞ்சக்கவுண்டன்பாளையம் அரசு நெல் கொள்முதல் மையம் போதிய இடவசதி இல்லாத நிலையில் தென்னந்தோப்புக்குள் நெல் மூட்டைகள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் 1000 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை தாமதமாகும். இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள சேதத்திற்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 1 Oct 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’