/* */

கோபிச்செட்டிப்பாளையத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி

கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
X

கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கோபி அதிகாரி ஆனந்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமூகவளைகாப்பு சீர் பொருட்களை வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.

Updated On: 27 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்