ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவு

மழை (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 91.20 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவான நிலையில், அதிகபட்சமாக குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் 91.20 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஈரோடு மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று (28ம் தேதி) மழை பெய்தது. குறிப்பாக, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இரவில் கனமழை பெய்தது. இரவு நேரத்தில் பெய்த இந்த மழையால், மாவட்டத்தில் பல்வேறு பகுதி முழுக்க குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மாவட்டத்தில் நேற்று (28ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (29ம் தேதி) காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

அம்மாபேட்டை - 1.20 மி.மீ,

வரட்டுப்பள்ளம் அணை - 63.00 மி.மீ,

எலந்தகுட்டைமேடு - 2.20 மி.மீ,

கொடிவேரி அணை - 6.00 மி.மீ,

குண்டேரிப்பள்ளம் அணை - 91.20 மி.மீ,

சத்தியமங்கலம் - 11.00 மி.மீ,

பவானிசாகர் அணை - 19.40 மி.மீ,

மாவட்டத்தில் மொத்தமாக 194.0 மி.மீ ஆகவும், சராசரியாக 11.41 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
கனமழையால் நிரம்பிய அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 194 மி.மீ மழை பதிவு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு
கோபி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பிரசவமான பெண் உயிரிழப்பு
அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா கடத்திய ஜேசிபி டிரைவர் கைது
ஈரோட்டில் ரயில்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது: 3 சவரன் மீட்பு
கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.78 கோடி
திருப்பதி லட்டு விவகாரம்: கோபியில் ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிட்ட இந்து முன்னணியினர்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாராக ஈரோடு ஆட்சியர் அறிவுரை!
தமிழகத்தில் புதிய நாய் இனப்பெருக்க கொள்கை அறிமுகம்: 11 நாய் இனங்களுக்கு தடை
சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஈரோட்டில் நாளை (செப்.29) இரண்டு மணி நேர மின்தடை அறிவிப்பு
பெருந்துறையில் குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர் கைது