/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை நான்காம் கட்டமாக 577 இடங்களில் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (03.10.2021) ஞாயிற்றுக்கிழமை நான்காம் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட 577 இடங்களிலும் இந்த வாரமும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 95ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் பகுதிகளில் 64 மையங்களில் சிறப்பு தடுப்பூசி மையம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நாளை கோவிஷூல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 2 Oct 2021 4:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது