/* */

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது
X

2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது

ஈரோட்டில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி காய்கறி வியாபாரிகளிடமிருந்து 2 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சங்க துணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகளுக்கு வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட 11 பேர் ரூ 2 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு, இதுவரை வீட்டுமனை மற்றும் பணம் திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்ததாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து 11 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் ஏற்கனவே வைரவேல் சங்க தலைவர் மகன் வினோத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று சங்க துணை செயலாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார்.

Updated On: 11 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...