/* */

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

ஈரோட்டில் 2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள் பதுக்கல்: 2 பேர் கைது
X

கைது செய்யப்பட மகேந்திரகுமார் மற்றும் மகேஷ்குமார். 

ஈரோடு கோட்டை முனியப்பன் கோயில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் மகேந்திர குமார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவரின் வீடு, கடை மற்றும் குடோன் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். இதில் குடோனில் மறைத்து வைத்திருந்த 2லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் மகேந்திர குமார் மற்றும் அவரிடம் வாங்கி விற்பனை செய்துவந்த மகேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Updated On: 8 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  2. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  3. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!