ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.8ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஈரோடு மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி, மேல் திண்டல், கீழ் திண்டல், சக்தி. நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவா நகர், முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட், வீரப்பம் பாளையம், நஞ்சனா புரம், தெற்கு பள்ளம், நல்லியம் பாளையம், செங்கோடம் பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், வில்லாசம் பட்டி. கைகாட்டி வலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தகாட்டு பாளையம் இளைய கவுண்டன் பாளையம், கதிரம் பட்டி வண்ணான் காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராய பாளையம், சிந்தன் குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்கு புதூர், முத்து மாணிக்கம் நகர், ராசாம் பாளையம், கருவில் பாறை வலசு, கருவில் பாறை குளம், வேலப்ப கவுண்டன் வலசு, முனியப்பன் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் தெரித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture