/* */

ஈரோட்டில் பி.எம். கேர் திட்டத்தில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பி.எம் கேர் திட்டத்தின் கீழ், நிமிடத்திற்கு 500 லிட்டர் பிராணவாயு உற்பத்தி செய்யும் மையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் பி.எம். கேர் திட்டத்தில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு
X

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில், பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ், நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையம் துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா முன்னிலையில் நடந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, இதனை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

Updated On: 7 Oct 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...